Thursday, November 3, 2011

வத்தளையில் துப்பாக்கிச்சூடு- இளைஞர் படுகாயம்

குறித்த இளைஞர் வீட்டில் இருந்த வேளையில், பஜீரோவில் வந்த இனம்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இளைஞன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com