Monday, November 28, 2011

காரைத்தீவுப் பாலம் நீரில் மூழ்கியது

கடந்த சில நாட்களாக நாடுபூராகவும் பெய்துவரும் மழைகாரணமாக காரைதீவு பாலம் முற்றாக நீரில் முழ்கியுள்ளதையும் , மக்கள் போக்குவரத்துக்காக படும் கஷ்டத்தையும், பயணிகளுக்கு பொலிஸார் உதவுவதையும் படங்களில் காண்கின்றீர்கள்.

காரைதீவு நிருபர் சஹாதேவராஜா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com