Monday, October 17, 2011

யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தலைவர் தக்கபட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் செல்வன் தவபாலசிங்கம் நேற்றைய தினம் யாழ் கந்தர்மடம் பழம் வீதியில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டிக்கும் முகமாக இன்றையதினம் யாழ்பல்கலைக்கழக அனைத்து பீடமானவர்களும் விரிவுரைகளை பகிஸ்கரித்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . இவ் எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து ஈடுபட்டனர். இவ் எதிர்ப்பு போராட்டம் காலை 10மணி முதல் 11.30 மணிவரை நடைபெற்றது. இப் போராட்டத்தில் மாணவர்கள் சுலோக அட்டைகளினை தாங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com