Friday, September 30, 2011

யானை தாக்கி மரணம்

திருகோணமலை சலப்பை ஆறு பிரதேசத்தில் நேற்று அதிகாலை யானை தாக்கியதில் 54 வயதுடைய பிரதேசவாசி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இப்பிரதேசத்தில் அடிக்கடி யானைகளினால் மக்களும் அவர்களுடைய சொத்துக்களும் அழிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யானை தாக்கி சுமார் 07 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com