Monday, August 15, 2011

பிரித்தானியா சென்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு விரைவில் தீர்வு.

இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக பிரித்தானியா சென்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்து
குறித்த மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் பி.எம்.அம்ஸா சுட்டிக்காட்டினார்.
லண்டன் ஈடின் ஹவுசில் அமைந்துள்ள வ்ல்ஹாம் செல்சி கல்லூரி திடீரென மூடப்பட்டதை அடுத்து பல இலங்கை மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com