Saturday, August 13, 2011

பாண்டாரவளையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் மூவர் பலி

இன்று காலை 7.30 மணியளவில் பாண்டாரவளை தெமோதர தோட்டப் பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றின் பொயிலர் வெடித்ததில் பெண் ஒருவர் ஒட்பட மூவர்உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலுமொருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்



...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com