பின்லாடனை ஓர் செக்ஸ் மெசின் என வருணிக்கின்றார் அவர் மனைவி.
பின்லேடன் என்னுடன் தீவிரமாக “செக்ஸ்ஸில் ஈடுபடுவார்.அவருடனான வாழ்க்கையில் நான் விரும்பி மகிழ்ந்த தருணம் படுக்கை நேரம். அவர் படுக்கை அறையில் நாள் முழுவதும் என்னுடன் “செக்ஸ்’ இன்பம் அனுபவிப்பார். அவர் ஒரு “செக்ஸ்’ மெஷினாக இருந்தார்.
- இவ்வாறு பின்லேடனின் முதல் மனைவி தெரிவித்துள்ளார்.
அல் குவைதா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த போது அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவருடன் 3 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
அந்த வீட்டை அமெரிக்க இராணுவ வீரர்கள் சோதனை செய்த போது அங்கு “வயாகரா’ செக்ஸ் வீரிய மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அவரது 3 மனைவிகளிடமும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களுடன் பின்லேடன் ஈடுபட்ட “செக்ஸ்’ வாழ்க்கை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜீன்சாசன் பின்லேடனின் மனைவிகள் மற்றும் அவரது குழந்தைகள் குறித்த சுயசரிதையை எழுதி வருகிறார். இதற்காக பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவிடம் பேட்டி எடுத்தார்.
கடந்த 1974 ஆம் ஆண்டு இவரை பின்லேடன் திருமணம் செய்து கொண்டார். அப்போது நஜ்வாவுக்கு 17 வயது. இவர்களது மகன் ஒமர் பின்லேடன். பின்லேடனுடன் வாழ்ந்தபோது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பி மகிழ்ந்த தருணம் எது? என்று நஜ்வாவிடம் ஜீன்சாசன் கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அவர் எனது படுக்கை நேரம் – என்றார்.
இவரது இந்த பதிலுக்கு பின்லேடன் அவருடன் “செக்ஸ்ஸில் ஈடுபட்ட தருணத்தைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
அதாவது “புனித போர்’ முடிந்து ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பின்லேடன் என்னுடன் தீவிரமாக “செக்ஸ்ஸில் ஈடுபடுவார்.
படுக்கை அறையில் நாள் முழுவதும் என்னுடன் “செக்ஸ்’ இன்பம் அனுபவிப்பார். அவர் ஒரு “செக்ஸ்’ மெஷினாக இருந்தார் – என்றார்.
அவரது மகன் ஒமர் பின்லேடன் கூறும் போது, நான் குழந்தையாக இருக்கும் போது எனது தந்தை ஆப்கானிஸ்தானில் இருந்து வருவார். அதன் பின்னர் எனது தாயார் நஜ்வாவுடன் படுக்கை அறைக்கு செல்வார். அதன் பின்னர் பல நாட்கள் கழித்துதான் அங்கிருந்து வெளியே வருவார் என்று தெரிவித்தார்
0 comments :
Post a Comment