Thursday, May 5, 2011

வருடாந்த உற்சவம்

அம்பாறை மாவட்ட கல்முனை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கதவு திறக்கும் சடங்குடன் ஆரம்பமாகி 21ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை திருக்குளித்தல் நிகழ்வுடன் உற்சவம் நிறைவுபெறும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com