Saturday, September 18, 2010

மன்னார் பிரஜைகள் குழு – த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு.

மன்னார் மாவட்டத்தின் நிலைமைகள் , மற்றும் அரசியல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கு மன்னார் பிரஜைகள் குழு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வொன்றுகூடல் இன்று காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு வன்னி மாவட்டத்தின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தபோதும் பா.உ அடைக்கலநாதன் , பா.உ வினோநோதராதலிங்கம் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர். அத்துடன் பிரைஜைகள் குழுசார்பில் அதன் முக்கியஸ்தர்களான 14 பேர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டது.




மன்னார் நிருபர் லெம்பேட்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com