Thursday, September 16, 2010

அருட் சகோதரர் எஸ் ஏ ஐ மத்தியு அடிகளாரின் துறவற வாழ்விற்கு 50 ஆண்டுகள்.

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியின் முன்னாள் அதிபர் அருட் சகோதரர் கலாநிதி எஸ்ஏஜ. மத்தியு அடிகளாரின் 50வது ஆண்டு துறவற சேவையின் நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை (15.9.10) கல்முனையில் அருட் தந்தை யூட் ஜோன்சன் அடிகளாரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அருட் சகோதரர் மத்தியு அடிகளார் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் வழர்சிக்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியதாகும்.

திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.





(படங்கள் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் )


...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com