Friday, July 9, 2010

தலைநகரில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டும், வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்குமாகவும் தலைநகரில் கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. கண்காணிப்புக் கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கையின் முதற்கட்டம் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வழியிலுள்ள ஆயுர்வேத சுற்றுவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தலைநகரில் குற்றச் செயல்களை புரிந்துவிட்டு தப்பியோட முனைவோரை மடக்குவதற்கு இக்கமராக்கள் உதவும் எனவும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த முடியுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com