யாழ்பாணத்தில் பிரமாண்டமான வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு.
யாழ்பாணத்தில் எதிர்வரும் 27, 28, 29, 30 ம் திகதிகளில் வெசாக் பண்டிகையினை கொண்டாடும் பொருட்டு படையினர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பொருட்டு மேற்படி தினங்களில் யாழ் கோட்டை, துரையப்பா அரங்கம், நூலகம் ஆகிய பகுதிகள் வெசாக் வலையமாக பிரகடணப்படவுள்ளது. இத்தினங்களில் அங்கு தமிழில் பக்தி கீதங்கள், வெசாக் பண்டிகை தொடர்பான விளக்கம் என்பன ஒலிபரப்பப்படவுள்ளது. இதன் ஏற்பாடுகளில் படையினர் இறங்கிள்ளதை படத்தில் காண்கின்றீர்கள்.
0 comments :
Post a Comment