Monday, April 5, 2010

ஆழும்கட்சி வேட்பாளர் ஒருவர் சுட்டுக்கொலை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மகவத்தகம பிரதேசத்தில் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த 22 வயதுடைய குறிப்பிட்ட நபரை இடைமறித்த குழுவினர் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com