Monday, March 8, 2010

ஜெர்மனி சூதாட்ட மையத்தில் ஆயுதமேந்திய கொள்ளையர்

ஜெர்மனியின் பெர்லின் நகரில் சூதாட்ட மையம் ஒன்றில் அரிவாள் கள், கைத்துப்பாக்கி களுடன் சனிக் கிழமை நுழைந்த கொள்ளையர் கிட்டத்தட்ட 800,000 யூரோக் களைக் (S$1.1 மி.) கொள்ளையடித் துள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது. ஆனால் இந்த ஒரு நல்ல அம்சம் என்னவென்றால் சூதாட்ட மையத்திலிருந்த பாதுகாவலர் ஒருவர் கொள்ளையர்களை எதிர் கொண்டதால் அவர்கள் கொள்ளைப் பணத்தின் பெரும் பகுதியை விட்டு விட்டுச் சென்றதுதான். மொத்தம் 7 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com