Friday, March 19, 2010

மேல்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளில் ஒருவர் வெளியேற்றம்.

ஜெனரல் பொன்சேகாவை விடுவிக்ககோரி அவரது மனைவியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழங்கினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், குறிப்பிட்ட வழக்கில் தன்னால் பங்கு கொள்ள முடியாது என தெரிவித்து வெளியேறியுள்ளார்.

நீதிபதி D.S.C லேகம்வாசம் அவர்களின் எதிர்பாராத வெளியேற்றத்தை அடுத்து வழக்கு எதிவர்வரும் 25ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழக்கினை விசாரிப்பதற்கான நீதிபதிகள் மூவர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com