Tuesday, March 16, 2010

யாழில் மாணவியை கற்பழித்த ஆசிரியர்.

பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திவரும் 30 வயதுடைய ஆசிரியர் ஒருவர் 19 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் ஒன்று யாழ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாத்தியாரின் கையடக்க தொலைபேசியில் இருந்து மாணவியின் புகைப்படங்கள் () உட்பட பல சாட்சியங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் குற்றத்தை நிருபிப்பதற்கு போதுமான பல சாட்சியங்கள் பொலிஸாரினால் திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com