Friday, March 19, 2010

பிள்ளையான் மட்டு வைத்தியசாலையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு 3 மூன்று நாட்களாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள பிரத்தியேக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உலங்கு வானுர்தி மூலம் கொழும்பு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு காச்சல் குணமடைந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com