Wednesday, March 24, 2010

இலங்கையில் கன்னிவெடி அகற்ற இந்தியா 18 கோடி செலவிட்டுள்ளது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடி, கன்னிவெடிகளை அகற்றுவதற்காக இந்திய அரசாங்கம் இதுவரை இந்தியா ரூ. 18 கோடி செலவிட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com