Sunday, February 28, 2010

வேட்பாளர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜனாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து திகதியிடப்படாத இராஜனாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினுள் நிலவும் உள்வீட்டு பிணக்குகள் காரணமாக பாராளுமன்றுக்கு தெரிவான பின்னர் கட்சி தாவக்கூடிய ஆபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com