Saturday, February 27, 2010

ஆலய வழிபாட்டில் ஈடுபடும் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் வெல்லையா இராசையா தலைமையிலான குழுவினர் அம்பாறைக் கச்சேரியில் வெள்ளியன்று வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டுத் திரும்பிய போதும் மல்வத்தை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டில் ஈடுபடுவதையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களையும் படங்களில் காண்கின்றீர்கள்.








படங்கள் ரி. சுகாதேவராஜா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com