Sunday, February 21, 2010

ரிம்விபி வடக்கில் ஈபிடிபி யுடன் நேருக்கு நேர் மோதும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரிஎம்விபி வட மாகாணத்தில் போட்டியிடப்போவதாகவும் தமது கட்சி யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி யுடன் நேருக்கு நேர் மோதவுள்ளதாகவும் ரிஎம்விபி யின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமது கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com