Saturday, February 20, 2010

தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காத அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள பலருக்கு இம்முறை தேர்தலில் பங்கு கொள்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கமாட்டாது என தெரியவருகின்றது. அவ்வாறு தேர்தலில் பங்குகொள்ள வாய்பளிக்கப்படாதவர்களுக்கு அரசாங்கத்தில் வேறு பதவிகள் வழங்கப்படும் என தலைமையினால் உறுதியளிக்கப்பட்டுள்ளபோதும் அவர்களில் பலர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com