Friday, February 5, 2010

ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்.

நாட்டில் நிலைகொண்டிருந்த கொடிய பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு தன்னை முற்றாக அர்பணித்திருந்த முன்னால் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பினை அவருக்கு வழங்குமாறு மாநாயக்க பீடத்தினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதமொன்றை இரண்டாவது முறையாக எழுதியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com