Thursday, February 18, 2010

நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைதுசெய்ய உத்தரவு

தென்மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு தென்மாகாண சபை நீதிமன்றத்தினால் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று வழக்கு விசாரணைகள் தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியதாலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்றிருந்த தென்மாகாண சபைத் தேர்தலின்போது, ஒரு குழுவினரை அச்சுறுத்தியதாக நிஷாந்த முத்துஹெட்டிகம மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com