Wednesday, January 27, 2010

கம்பொல , நாவலப்பிட்டி பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு.

கண்டி மாவட்டத்தின் கம்பொல, தம்பிலிகல பிரதேசத்தில் இடம்பெற்ற கிரனேட் வீச்சில் பௌத்த பிக்கு உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கம்பொல , நாவலப்பிட்டி பிரதேசங்களில் பொலிஸார் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com