Thursday, January 14, 2010

கடையொன்று எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.

வாரியப்பொல நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றில் ஏற்பட்ட மீன்சார ஓழுக்கு காரணமாக அக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் கடை தீப்பிடித்துக் கொண்டபோது கடையில் ஒரு தொகுதியில் படுத்துறங்கய உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீ அருகிலுள்ள கடைகளுக்கு பரவிய தீயை கட்டுப்படுத்தியானூடாக பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com