Sunday, January 31, 2010

பொதுதேர்தலில் சிவாஜிலிங்கம் , சிறிக்காந்தா ரிஎன்ஏ க்கு வெளியே.

எதிர்வரும் ஏப்பரல் மாதமளவில் பொது தேர்தல் இடம்பெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுவதற்கு சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என ரிஎன்ஏ வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக மேற்படி இருவரும் செயல்பட்டமையே இதற்கான காரணமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com