Friday, September 4, 2009

முன்னாள் புலிகளின் புனர்வாழ்விற்கு பிரித்தானியா உதவி.

படையினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கு உதவ பிரித்தானியா அரசு முன்வந்துள்ளது. இவ்வேலைத்தி ட்டங்களுக்காக ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்களை பிரித்தானிய அரசு ஒதுக்கியுள்ளதுடன் அதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் திரு.பீற்றர் ஹேய்ஸ் மற்றும் குடியேறுதலுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் திரு. மொகமட் அப்டிகர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com