Tuesday, September 15, 2009

சகவேட்பாளரினால் அனர்கலிக்கு உயிர் அச்சுறுத்தலாம்.

தென் மாகாண சபையில் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அனர்கலி, தனக்கு தனது கட்சியின் வேட்பாளர் ஒருவரால் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுள்ளார்.

இது தொடர்பாக டெய்லி மிரர் பத்திரிகைக்கு கூறுககையில், எனது சகவேட்பாளர் என்னையும் எனது குடும்பத்தினரையும் எனக்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வோரையும் தாக்கப்போவதாக மிரட்டினார். இது தொடர்பாக நான் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com