Monday, August 24, 2009

காலித் துறைமுகத் தாக்குதலின் பிரதான நபர் கைது:

கடந்த 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் காலித்துறைமுகத்தில் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி கைது செய்யதப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கண்டிப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றதாகவும் தாக்குதலுடன் தொடர்புபட்டிருந்த லொறி மற்றும் றோலர்படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com