Tuesday, August 18, 2009

கிழக்கில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இலங்கையில் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர் குழு ஒன்றை குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் நாடுகடத்தியுள்ளனர். ஏழுபேர் கொண்ட இந்திய வியாபாரிகள் குழு கிழக்கு பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே பிடிபட்டதாக குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com