Saturday, August 22, 2009

எஸ்எஸ்பி குணசேகர அரசியலினுள் நுழைகின்றார்.

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி ரஞ்சித் குணசேகர அரசியலினுள் நுழைவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் இருந்து நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற அவரிடம், எதிர்காலத் திட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்று கேட்டபோது, தான் அரசியலினுள் நுழைவதாகவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் தான் தேர்லில் பங்குகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com