Saturday, August 15, 2009

இரு யுவதிகளது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பௌத்தாலோக மாவத்தை அருகே உள்ள நீரோடை ஒன்றினுள் இருந்து இரு யுவதிகளது உடல்கள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. 17, 29 வயதுடைய இவ் இரு யுவதிகளும் அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர்கள் என நம்பப்படுகின்றது. அவர்கள் மஸ்கெலிய, லக்சாபண பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாள் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com