Thursday, August 6, 2009

நியூசிலாந்து செல்ல முற்பட்ட படகுடன் 32 பேர் கைது.

நீர்கொழும்பு, கம்மல்தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய படகொன்றில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட தமிழர்கள் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடிவரவு-குடியகல்வு சட்டத்தின் கீழ் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ள மேற்படி நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com