Monday, August 31, 2009

திஸ்ஸஅத்தநாயகத்திற்கு 20 வருட கடும்காவல் சிறைத்தண்டனை.

பயங்ரகரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 500 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸ்ஸஅத்தநாயகத்தின் வழக்கினை விசாரித்த கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு 20 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இத்தீர்ப்பிற்கு எதிராக அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரியவருகின்றது. திஸ்ஸ மீது குமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், பிற தகவல்களையும் திரட்ட எதிர்பார்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com