Tuesday, July 14, 2009

அழிந்துபோன கட்சிளை அரசு தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றது. ஆனந்தசங்கரி.


தமிழ் மக்கள் மக்கள் மத்தியில் தோன்றியவேகத்தில் அழிந்துபோன தமிழ் கட்சிகளை அரசு தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க முற்படுகின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இலங்கைநெற் இற்கு தெரிவித்தார். எவ்வித அரசியல் பின்புலமோ அன்றில் மக்கள் ஆதரவோ அற்ற இக்கட்சிளை மக்கள் முன் திணிப்பதற்கு அரசு செலவிடும் பணத்தை, இன்று வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கு செலவிட முன்வருவார்களேயானால் அரசிற்கு பூரண ஆதரவு வழங்குவேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com