Wednesday, July 29, 2009

மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு

விடுதலை புலிகளை யுத்த ரீதியாக தோற்கடிப்பதற்கு முக்கிய பங்குவகித்த பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா, பிரிகேடியர் சவேன்ற சில்வா, பிரிகேடியர் கலகே ஆகியோர் மேஜர் ஜெனரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். அத்துடன் 46 கேணல்கள் பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்துப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com