Thursday, July 16, 2009

புலிப் பாடல்களை கையடக்க தொலைபேசியூடாக அனுப்பிய மூவர் கைது.

புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியூடாக பலருக்கும் அனுப்பி அவ்வியக்கத்திற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் மூவர் சேருநுவர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இத்தேவைக்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள், கணனிகள் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com