Wednesday, July 29, 2009

புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிஸாரிடம் பிடிச்சு கொடுப்பேன் . நோர்வே கிட்டு

நோர்வேயில் புலிகளால் தமிழ் மக்களிடம் சேகரிக்கபட்ட பணம் தனிநபர் ஒருவரின் பெயரில் முதலீடு செய்யபட்டு உள்ளமை புலிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அம்பலாமாகியுள்ளது. நோர்வேயில் புலிகளின் நெய்தல் கடை, கிட்டர் என்பவரால் நடாத்தபட்டு வருவதாகவும் சுமார் 5 மில்லியன் குறோனர்கள் இவ்வர்த்தக ஸ்தாபனத்திற்க்கு முதலீடு செய்யபட்டு பொறுப்பாக கிட்டு என்பவரிடம் ஒப்படைக்க பட்டதாகவும், ஆனால் பிரபாகரன் கொல்லபட்டு புலிகளின் அமைப்பு அழிக்கபட்ட நிலையில் தற்போது கடையை கிட்டர் தனது சொந்த பெயருக்கு மாற்றியுள்ளதோடு சொத்துக்கள் அனைத்தும் அவருடைய பெயருக்கு மாற்றபட்டுள்ளது.

5 மில்லியன் குறோன் தற்போது அவரடைய சொத்தாகி உள்ளது என தெரியவருகிறது.
நாட்டில் இருந்து போராளிகள் சிலர் கடைக்கு வேலைக்கு வந்த அகதிகளாக உள்ளனர். அவர்களுக்கு 20 வீத கள்ள சம்பளம் கொடுக்கபடுகிறது. நோர்வேயில் உள்ள புலிகள் கணக்கு கேட்டபோது புலிகள் வந்து கடையில் கணக்கு கேட்டால் பொலிசிடும் பிடிச்சு கொடுப்பேன் என்டு கூறிவருவதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றி ரிபிசி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com