Friday, July 24, 2009

ஐ.தே.க எம்பி ஒருவர் கட்சியில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சி எனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து முன்னணி ஒன்றை அமைக்கும் போது கட்சியின் யானைச்சின்ன விடயத்தில் விட்டுக்கொடுப்புச் செய்தால் தான் அரசியலில் இருந்து இராஜினிமா செய்து கொள்ளப்போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.கட்சி பாரளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனவிரத்தன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com