Tuesday, July 14, 2009

இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மூவரில் ஒருவர் எழுத்தாளர்.

இந்திய கரையோரப் பிரதேசத்தில் வைத்து எல்லைக்காவல் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மூவரில் ஒருவர் எழுத்தாளரான கே. திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராமேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது தாம் மன்னார் பிரதேசத்தில் இருந்து படகோட்டி ஒருவரின் உதவியுடன் வந்ததாகவும், படகோட்டி தம்மை ராமேஸ்வரத்தை அண்டிய தீவுப் பகுதி ஒன்றில் இறக்கி விட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com