Wednesday, July 1, 2009

ஆயுதங்களை கையளிப்பதற்கு ஜிகாட் குழுவினருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் செயற்படும் ஜிகாட் குழுவினர் ஆயுதங்களை கையளிப்பதற்கான இறுதித் தினமாக அறிவிக்கப்பட்டிருந்த யூலை 2ம் திகதி யூலை 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கிழக்கில் ஜிகாட் குழுவினர் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com