Wednesday, June 24, 2009

கப்டன்அலி கப்பல் தொடர்பான முடிவை இன்று இந்தியா வெளியிடும்.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த கப்படன் அலி எனும் கப்பல் சட்டவிரோதமாக இலங்கை நீர்ப்பரப்பினுள் புகுந்ததாக இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. திரும்பிச் சென்று சென்னையில் நங்கூரமிட்டுள்ள இக்கப்பல் தொடர்பாக இன்று இந்தியாவரும் இலங்கையின் உயர்மட்டக்குழுவினருடன் பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சார் எஸ்-எம் கிருஸ்ணா தெரிவித்துள்ளதார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com