Friday, June 5, 2009

இடைத்தங்கல் முகாம்களில் மூன்று அவுஸ்திரேலியர்கள்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுள் 6 வெளிநாட்டவர்கள் காணப்படுவதாகவும் அவர்களில் மூவர் அவுஸ்திரேலியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்கள் புலிகளுடன் எவ்வாறான தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்ற விசாரணைகள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

3 அவுஸ்திரேலியர்களதும் பால், வயது போன்ற விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏனைய மூவரும் இங்கிலாந்து, பிரித்தானியா, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாகும் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com