Friday, June 19, 2009

சுவிஸ் வாழ் தமிழ் மக்களை விழிப்படையகோருகின்றார் சீ.ரவி.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களே விழிப்புடன் சிந்தித்து செயல்படுங்கள் காரணம் நீங்கள் தமிழ் ஈழம் எடுப்பதற்க்கு கொடுத்த பணம் எங்கே? கோவில், பாடசாலை என்று இருக்கும் தலைவர்கள் உங்கள் பணத்தில் சொத்து வாங்கி சேர்த்து வைத்துள்ளார்கள். தற்போது வீடு தேடுகின்றார்கள் வேலை தேடுகின்றார்கள் காரணம் மக்கள் பணம் இப்போது குடுக்கவில்லை என்று.

இவ்வளவு காலமும் ஏமார்ந்தது போதும் எம் உறவுகளே எனியாவது விழித்து கொள்ளுங்கள் இல்லை என்றால் இல்லை என்பதை உண்டு என்று எங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

எம் உறவுகளே அலுவலகம் என்ற பெயரில் மூன்று வீடுகள் எடுத்து வைத்துள்ளார்கள் இது யார் பணம்? நீங்கள் கொடுத்த பணம் உறவுகளே. இந்த பணம் இப்போது யார் கையில் அப்த்துல்லா, மாம்பழம், லோகேஸ், மகேந்திரம், சங்கர் போன்றோர் இடம் உள்ளது. இவர்களுக்கு மாதம் ஒவ்வொருவருக்கும் 6 தொடக்கம் 7 ஆயிரம் சுவிஸ் பணம் கொடுக்கப்பட்டாதாம் இது சுவிஸ் தலைவர் குலத்திற்கு தெரியாதாம்.

எப்படி உறவுகளே எமது பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது? எமது உறவுகளே எனியாவது விழித்துக்கொள்ளுங்கள் இப்படி பட்டவர்களை இனம் கண்டு எனியாவது எமாற்றம் அடையவேண்டாம் எமது அன்பார்ந்த உறவுகளே.

சுவிஸ் வாழ் தமிழ் மக்களை கோவில் பாடசாலை என்று பிரித்து பார்க்கவேண்டாம் புலிகள், அல்லது வேறு இயக்கம் என்று பார்க்க வேண்டாம் எல்லாம் தமிழர்கள் இலங்கையர்கள் நினைத்து வாழப்பழகுவோம். எம் இனத்துக்கு துரோகம் செய்வோர்களை இனம் கண்டு விடுகளுக்கு பணம் சேர்க்க வரும் போது அவர்களை வெளியே விரட்டுவோம்.

இப்போது இவர்கள் பணத்திற்க்காக றொட்டி,உணவு, வகைகள் தயாரித்து வீடு வீடாக விற்று பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள்.

தமிழ் மக்களே விழியுங்கள் இன்னும் தொடரும்...

நன்றி
தமிழ் மக்களை நேசிக்கும்
சீ.ரவி சுவிஸ்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com