Monday, June 1, 2009

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.

கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றிற்கு கொண்டுவரப்பட்டிருந்த கைதிகள் அங்கிருந்து தப்பியோட முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com