Wednesday, June 3, 2009

இந்தியாவின் முதல் பெண் சபாநாயகராக மீரா குமார் தெரிவானார்.

இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் சபாநாயகராக காங்கிரஸ் கட்சி உறுப்பினரான மீரா குமார் தெரிவாகியுள்ளார். சபாநாயகர் பதவிக்காக பல்வேறு கட்சிகளின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யபட்ட போதும் 15ஆவது மக்களவையில் 5 முறை காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த மீரா குமார் எந்தவித போட்டியும் இல்லாமல் சபாநாயகர் தெரிவானதுடன் இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com