Saturday, June 27, 2009

அல்கொய்தா தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம்: ஒபாமா சபதம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆப்கானிஸ்தான், பாகிஸ் தான் எல்லையில் தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் எழுச்சி பெற்று உள்ளனர். அவர்களும், அல்கொய்தா தீவிரவாதிகளும் தாக்கு தலை அதிகப்படுத்தி உள்ளனர். எனவே நமது படைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் இதற்காக உரிய நிதிகள் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அல்கொய்தா தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆப்கானிஸ்தான், ஈராக் கில் உள்ள நமது படை களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com