Tuesday, June 23, 2009

கப்பம் வாங்கிய இருவர் கைது.

ஏறாவூர், மாவடிவேம்பு பிரதேசத்தில் கப்பம் வாங்கிய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களைச் கைது செய்தபோது இவர்களிடம் இருந்த 2 கிரனேட்டுக்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மக்கள் பொலிஸாருக்கு புகார் கொடுத்ததையடுத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலிகளான இவர்கள் கருணா அல்லது பிள்ளையான் தரப்பினர் எனக் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com