Friday, April 10, 2009

ஊடுருவ முயன்ற இரு புலிகள் சுட்டுக்கொலை

புதமாத்தளனுக்கு வடக்கே சாலையின் கிழக்குப் புறமாக 55ம் படையணியினர் நிலைகொண்டுள்ள முன்னரங்கு பகுதிகளினுள் ஊடுருவ முயன்ற இரு புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை 6.15 மணியவில் சாலை களப்பினூடாக முன்னேற முயன்ற இவர்களது சடலங்களை படையினர் மீட்டுள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com